நம்முடைய நலனுக்காக என்றைக்கு சமரசம் ஆகிறமோ.. அப்போது நாம் தீமையின் திசையில் கால் வைக்கத் தொடங்குகிறோம் - கோ.நம்மாழ்வார்
அரசு மருத்துவமனைகளில் உரிய அரசாணை மூலம் அக்குபங்சர் பிரிவை துவங்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
A request has been made to start an acupuncture department in government hospitals through an appropriate government order.